தற்போது பெண்கள் தனியாக வெளியில் செல்ல முடியதில்லை. அப்படி சென்றால் பொது இடங்களில் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து கேலி செய்வது, ஆபாசப் பாடல் வரிகளைப் பாடுவது, ஆபாசமாக சத்தமெழுப்புவது என்றிருக்கும் டார்ச்சர் பார்ட்டிகளை இந்தச் சட்டம் கொண்டு தண்டிக்கலாம்.
குற்றத்தின் வீரியத்தைப் பொறுத்து மூன்று மாத சிறை தண்டனையோ அபராதமோ இதற்கு விதிக்கப்படும்.
Post a Comment