செய்திகள்

ஆர்.எஸ் மடை அருகே கீழக்கரை இளைஞர் மீது தாக்குதல் !











இன்று இரவு சில மணி நேரங்களுக்கு முன்பு பேருந்தில் பயணம் செய்த கீழக்கரையை சேர்ந்த இளைஞர் அலீமை ஆர்.எஸ்.மடை அருகே பஸ்சில் இருந்து கீழே தள்ளி மர்ம நபர்கள் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தி விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.பலத்த காயமடைந்த கிடந்த‌ அலீமை அவ்வழியே வந்த சின்னக்கடை தெருவை சேர்ந்த ஜாஹிர் என்பவர் மருத்துவமனையில் அனுமதித்தாக செய்திகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தகவல் : kilakaraitimes
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...